ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!

ஜன.26, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை … Continue reading ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!